அரசு வழங்கும் இலவச சைக்கிள்களில் சாதிவாரி டோக்கன்… கிளம்பிய சர்ச்சை!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (10:09 IST)
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த சைக்கிள்களில் சாதிவாரியாக டோக்கன் வைக்கப்பட்டு இருந்தது கண்டனங்களை கிளப்பியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளிக் கூடத்தில் மாணவிகளுக்காக இலவச சைக்கிள்கள் வழ்ங்கும் விழா நடந்தது. அதில் பூம்புகார் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் கலந்துகொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

கொடுக்கப்பட்ட சைக்கிள்களில் மாணவிகளின் வரிசை எண்ணும் சாதியும் குறிப்பிடப்பட்டு இருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ள மாவட்ட கல்வித்துறை அதிகாரி புகழேந்தி சம்மந்தப்பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் முடித்துவிட்டு சென்னை திரும்ப சிறப்பு ரயில்!.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!...

ஈரானை தாக்கினால் கடும் விளைவு!.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ரஷ்ய அதிபர்...

கரூரில் நடந்த சதி!. சிபிஐ விசாரணையில் சொன்ன விஜய்!... டெல்லியில் நடந்தது என்ன?...

இது சும்மா டீசர்தான்!.. மெயின் பிக்சர் இருக்கு!.. விஜய்க்கு செக் வைக்கும் டெல்லி வட்டாரம்!...

நாய்கள் இல்லா கிராமம் என தேர்தல் வாக்குறுதி.. 500 நாய்களை கொன்ற 7 கிராம தலைவர்கள் மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments