மாரியம்மன் கோயிலில் டிஜிட்டல் பிரசாதம்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (17:45 IST)
இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டின் தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தேங்காய் கருவி தொடங்கி வைக்கப்பட்ட்டுள்ளது.
 
 தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஊர் தஞ்சாவூர். இங்குள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதமான வழங்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக உடைக்கப்படும் தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீர்  சுத்திகரிக்கப்பட்டு அந்த தண்ணீர் பிரசாத தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments