Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரியம்மன் கோயிலில் டிஜிட்டல் பிரசாதம்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (17:45 IST)
இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டின் தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தேங்காய் கருவி தொடங்கி வைக்கப்பட்ட்டுள்ளது.
 
 தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஊர் தஞ்சாவூர். இங்குள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதமான வழங்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக உடைக்கப்படும் தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீர்  சுத்திகரிக்கப்பட்டு அந்த தண்ணீர் பிரசாத தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments