Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

Mahendran
சனி, 5 ஏப்ரல் 2025 (09:39 IST)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவில் இருக்கும் நிலையில், இந்த கோயிலுக்கு ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் மற்ற முக்கிய தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். 
 
இந்த நிலையில், சதுரகிரி மலைக்கு செல்லும் பாதையில் உள்ள நீர் ஓடைகளில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. 
 
மேற்கு தொடர்ச்சி மலையில் இடைவிடாது மழை பெய்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அம்மாவும் போலி, இறப்பு சான்றிதழும் போலி.. அரசு வேலை பெற நடந்த மாபெரும் மோசடி..!

இளம்பெண்ணை ஓங்கி அறைந்த ராபிடோ பைக் டிரைவர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments