Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

Mahendran
சனி, 5 ஏப்ரல் 2025 (09:39 IST)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவில் இருக்கும் நிலையில், இந்த கோயிலுக்கு ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் மற்ற முக்கிய தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். 
 
இந்த நிலையில், சதுரகிரி மலைக்கு செல்லும் பாதையில் உள்ள நீர் ஓடைகளில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. 
 
மேற்கு தொடர்ச்சி மலையில் இடைவிடாது மழை பெய்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments