Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''டெல்லி அதிகாரம்''- மத்திய பாஜக அரசு சட்டம் நிறைவேற்றம்

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (21:11 IST)
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, சில சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு  துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என்று சட்டம் இயற்றியது.

இந்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில்  உள்ள நிலையில்,  இதற்கான சட்ட மசோதாவை இன்று மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது.

இந்த  நிலையில், மாநிலங்களவையிலும் இச்சட்டம் நிறைவேற தேசிய ஜன நாயக கூட்டணி அரசுக்கு  புஜூ ஜனதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் என்ற நாயை புதைத்து விடுவேன்! சிவசேனை எம்எல்ஏவின் அடுத்த சர்ச்சை!

திமுக 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் - தமிழ்நாடு இருக்குமா.? ஸ்டாலினுக்கு சீமான் பதிலடி..!!

தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. இன்று துணை முதல்வர் அறிவிப்பு வருமா?

தமிழக மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம்.! இலங்கை நீதிமன்றம் முன் மீனவர்கள் தர்ணா.!!

மோதி இடத்திற்கு நிதின் கட்கரி வர முடியுமா? பிரதமர் பதவி குறித்த பேச்சை உற்றுநோக்கும் எதிர்க்கட்சிகள்

அடுத்த கட்டுரையில்
Show comments