Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''டெல்லி அதிகாரம்''- மத்திய பாஜக அரசு சட்டம் நிறைவேற்றம்

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (21:11 IST)
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, சில சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு  துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என்று சட்டம் இயற்றியது.

இந்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில்  உள்ள நிலையில்,  இதற்கான சட்ட மசோதாவை இன்று மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது.

இந்த  நிலையில், மாநிலங்களவையிலும் இச்சட்டம் நிறைவேற தேசிய ஜன நாயக கூட்டணி அரசுக்கு  புஜூ ஜனதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments