Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''டெல்லி அதிகாரம்''- மத்திய பாஜக அரசு சட்டம் நிறைவேற்றம்

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (21:11 IST)
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, சில சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு  துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என்று சட்டம் இயற்றியது.

இந்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில்  உள்ள நிலையில்,  இதற்கான சட்ட மசோதாவை இன்று மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது.

இந்த  நிலையில், மாநிலங்களவையிலும் இச்சட்டம் நிறைவேற தேசிய ஜன நாயக கூட்டணி அரசுக்கு  புஜூ ஜனதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments