Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் விடுமுறைக்குப் பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டசபையில் இன்று தொடக்கம்

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (10:24 IST)
தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தமிழக சட்டசபையில் தொடங்குகிறது.
2018-2019 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓபிஎஸ் கடந்த 15-ந் தேதி தாக்கல் செய்தார். பின் 16, 17, 18-ந் தேதிகளில் 3 நாட்கள் சட்ட சபைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. சட்டசபையில் குரங்கணி தீவிபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
 
இந்த பட்ஜெட்டால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 22 ந் தேதி வரை நடைபெறவிருக்கிறது.  பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி.. ப்ரீத்தி ஜிந்தாவின் மனித நேயம்..!

45 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. பிறப்பு உறுப்பில் இரும்புக்கம்பிகள்..!

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ரூ.4500 கோடி இழப்பு.. இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments