Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தாய் மகனுடன் வந்து புகார்!

J.Durai
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (10:17 IST)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி இவர் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றினை அளித்தார்.
 
அந்த புகாரில் பண்ருட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகவும் அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்து இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில் எனக்கு குழந்தை பிறந்துள்ளது. 
 
இந்நிலையில்  என்னை ஏமாற்றிய வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்வதாக தெரியவந்துள்ளது. இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த மனுவில் கனிமொழி தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments