விருதுநகரில் அடுத்தடுத்த வார்டுகளில் மாமியார், மருமகள் வெற்றி!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (12:02 IST)
விருதுநகரில் அடுத்தடுத்த வார்டுகளில் மாமியார், மருமகள் வெற்றி!
விருதுநகரில் அடுத்தடுத்த வார்டுகளில் போட்டியிட்ட மாமியார் மற்றும் மருமகள் ஆகிய இருவருமே வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவரது குடும்பத்தினர் சந்தோசமாய் உள்ளனர்
 
இன்று காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 26 வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சித்தேஸ்வரி என்பவர் போட்டியிட்டார்
 
இதனை அடுத்து 27வது வார்டில் சித்தேஸ்வரியின் மாமியார் பேபி போட்டியிட்டார். இருவருமே காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நிலையில் தற்போது முடிவுகள் வெளிவந்த நிலையில் இருவருமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள் ஆகிய இருவருமே வெற்றி பெற்றதை அடுத்து அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

இந்தியா ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு அல்ல, அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

2 நாள் சரிவுக்கு பின் இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!

கண்டுகொள்ளாத பாஜக!.. கடுப்பில் செங்கோட்டையன்!. தவெகவில் இணைவதன் பின்னணி!...

அடுத்த கட்டுரையில்
Show comments