Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’டாடி மம்மி வீட்டில் இல்ல’ : விஜய் பாடலைச் சொல்லி அமைச்சர் சாடல் !

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (18:31 IST)
தமிழக அமைச்சர் ஜெயக்குமார் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு மேடையில்  பேசும்போது தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.காலத்தில் நல்ல கருத்துள்ள பாடல்கள் வந்தன. ஆனால்  இப்போது ’டாடி மம்மி வீட்டில் இல்ல’ போன்ற பாடல்கள் வெளிவருகின்றன என்று கூறியிருந்தார்.

அமைச்சர் பேசியதற்கு பாடலாசிரியர் விவேகா கூறியதாவது:
 
’நான் இந்தப் பாடலை எழுதி ஒன்பது வருடங்கள் ஆகிறது. ரசிகர்களின் மனநிலையை அறிந்துள்ளேன். அமைச்சர் இப்பாடலை மூன்று மூறை குறிப்பிட்டுள்ளார். அதனால் அமைச்சர் இப்பாடலின் ரசிகரோ..’இவ்வாறு கூறியிருக்கிறார்.
 
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தில் அதிமுக அரசை விமர்சித்ததற்கு பதிலடியாக அமைச்சர் இவ்வாறு கூறிவருகிறாரோ என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments