Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’டாடி மம்மி வீட்டில் இல்ல’ : விஜய் பாடலைச் சொல்லி அமைச்சர் சாடல் !

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (18:31 IST)
தமிழக அமைச்சர் ஜெயக்குமார் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு மேடையில்  பேசும்போது தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.காலத்தில் நல்ல கருத்துள்ள பாடல்கள் வந்தன. ஆனால்  இப்போது ’டாடி மம்மி வீட்டில் இல்ல’ போன்ற பாடல்கள் வெளிவருகின்றன என்று கூறியிருந்தார்.

அமைச்சர் பேசியதற்கு பாடலாசிரியர் விவேகா கூறியதாவது:
 
’நான் இந்தப் பாடலை எழுதி ஒன்பது வருடங்கள் ஆகிறது. ரசிகர்களின் மனநிலையை அறிந்துள்ளேன். அமைச்சர் இப்பாடலை மூன்று மூறை குறிப்பிட்டுள்ளார். அதனால் அமைச்சர் இப்பாடலின் ரசிகரோ..’இவ்வாறு கூறியிருக்கிறார்.
 
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தில் அதிமுக அரசை விமர்சித்ததற்கு பதிலடியாக அமைச்சர் இவ்வாறு கூறிவருகிறாரோ என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments