Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிசை வீட்டில் சிலிண்டர் வெடித்துச் சிதறி விபத்து !

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (19:23 IST)
திருத்தணி அடுத்த சிவாடா காலணியில் ஒருவரின் குடிசை வீட்டில் ஒரு சிலிண்டர் வெடித்து குடியிருப்பு முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

திருத்தணி அடுத்து சிவாடா காலனியில் வசிப்பவர் பழனி. இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி மற்றும்,  இரண்டுகள் மகண்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்கள் வீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசையில் தீப் பற்றி எரிந்தது.  இதில், ஒருவருக்கு காயம்  ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குடிசை முற்றிலும் தீப் பற்றி எழுந்து டஇவஇடிது தரை மட்டமாகியுள்ளது.

இதுகுறித்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

வீட்டுக்கடன் மோசடி.. விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

அடுத்த கட்டுரையில்
Show comments