குடிசை வீட்டில் சிலிண்டர் வெடித்துச் சிதறி விபத்து !

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (19:23 IST)
திருத்தணி அடுத்த சிவாடா காலணியில் ஒருவரின் குடிசை வீட்டில் ஒரு சிலிண்டர் வெடித்து குடியிருப்பு முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

திருத்தணி அடுத்து சிவாடா காலனியில் வசிப்பவர் பழனி. இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி மற்றும்,  இரண்டுகள் மகண்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்கள் வீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசையில் தீப் பற்றி எரிந்தது.  இதில், ஒருவருக்கு காயம்  ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குடிசை முற்றிலும் தீப் பற்றி எழுந்து டஇவஇடிது தரை மட்டமாகியுள்ளது.

இதுகுறித்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments