Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த மண்டலம்! – மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (16:58 IST)
வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது இன்று சென்னையில் கரையை கடந்து வருகிறது.

இதனால் சென்னையின் பல பகுதிகளிலும் மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அண்ணாமலை அப்படி பேசக்கூடாது.. திடீரென விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்!

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

அடுத்த கட்டுரையில்
Show comments