Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைரியம் இருந்தால் கலால் துறையை உதயநிதியுடம் கொடுங்கள் பார்ப்போம்: சிவி சண்முகம்

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (18:43 IST)
தைரியம் இருந்தால் மதுவிலக்கு மற்றும் கலால் துறையை உதயநிதியிடம் கொடுத்துப் பாருங்கள் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தமிழக முதல்வருக்கு சவால் விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இது குறித்து அவர் மேலும் கூறிய போது அமைச்சர் முத்துசாமி அவர்கள் தற்போது மதுவிலக்கு மற்றும் கலால் துறையை கவனித்து வருகிறார். அவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களையும் காவு கொடுத்து விடுவார்கள். 
 
முதல்வரே உங்களுக்கு தைரியம் இருந்தால் கலால் துறையை உங்கள் மகன் உதயநிதியிடம் கொடுங்கள். யாரோ ஒருவருக்கு கலால் துறையை கொடுப்பீர்கள், அவர் கொள்ளை அடித்து உங்கள் குடும்பத்திற்கு கொடுப்பார், வழக்கு என்று வந்தால் மட்டும் அந்த துறையை வைத்திருப்பவர் சிறைக்கு செல்ல வேண்டுமா? என்ற கேள்வியை சிவி சண்முகம் எழுப்பி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments