திமுக எம்.எல்.ஏ-வின் மகன், மருமகளுக்கு நீதிமன்ற காவல்! எத்தனை நாட்கள்?

Siva
வெள்ளி, 26 ஜனவரி 2024 (07:45 IST)
திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இருவருக்கும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை நீதிமன்ற காவல் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

சென்னை பல்லாவரம் தொகுதியின் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் தங்கள் வீட்டில் வேலை செய்த சிறுமி ஒருவரை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த நிலையில்  திடீரென இருவரும் தலைமறைவானதாக தகவல் வெளியானது

இந்த நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நான் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரியில் சுகாதாரமற்ற நீர்! 7 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்! - கல்லூரியை மூட உத்தரவு!

தீபாவளியை முந்திக் கொண்டு வரும் பருவமழை! - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

4 மாவட்டங்களுக்கு காத்திருக்கிறது மழை! வானிலை ஆய்வு மையம்!

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments