Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
, புதன், 3 மார்ச் 2021 (20:47 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 489  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

 தமிழகத்தில் இன்று மேலும் 49 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,52,967 பேராக  அதிகரித்துள்ளது.

 
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 494  பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,36,, 473  ஆக அதிகரித்துள்ளது.

 
இன்று தமிழகத்தில் கொரோனாவால் 02 பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 12,504 ஆக அதிகரித்துள்ளது.

 
சென்னையில் இன்று கொரொனாவால் 184  பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.இதுவரை சென்னையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,35,072  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ,தற்போது, தமிழகத்தில் 3990  பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு செல்லாத விசிக: என்ன காரணம்?