Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூரில் இருந்துக்கு பாண்டிக்கு படையெடுக்கும் ’குடிமகன்கள்’

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (07:51 IST)
புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் எல்லையில் இருந்து பாண்டிச்சேரிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த 42 நாட்களாக ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் புதுச்சேரி ஊரடங்கில் இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழக எல்லையில் இருக்கும் கடலூர் மாவட்ட குடிமகன்களும் பாண்டிச்சேரிக்கு மதுபானங்களை வாங்க செல்வது அதிகமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கு சென்று மதுபானங்களை வாங்கி வந்து தமிழ்நாட்டில் கள்ளச்சந்தையில் விற்பதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments