Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரபிரதேசத்தில் இன்று முதல் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (07:48 IST)
உத்தரபிரதேசத்தில் இன்று முதல் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தற்போது அங்கு இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இந்தியாவிலேயே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன
 
இந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்றாக உத்தரபிரதேச மாநிலத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது
 
இன்று முதல் லக்னோ நகரில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் படிப்படியாக அனைத்து நகரங்களிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது உத்தரபிரதேசத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் அது குறித்த அறிவிப்பு அம்மாநில மக்களை மகிழ்ச்சி உள்ளாக்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments