Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்.. பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி..!

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (13:37 IST)
15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்.. பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி..!
15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மக்கள் மருத்துவர் என பெயர் பெற்றிருந்த 91 வயது மருத்துவர் தாத்தாச்சாரியார் என்பவர் இன்று காலமானார். இதனை அடுத்து அவருக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்து வருகின்றனர். 
 
தனியார் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் சிகிச்சைக்காக பணம் பெற்று வரும் நிலையில் கடலூரை சேர்ந்த தாத்தாச்சாரியார் என்ற மருத்துவர் வெறும் 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தார். 
 
அவரிடம் வரும் நோயாளிகளுக்கு எந்த விதமான நோயாக இருந்தாலும் 15 ரூபாய்க்கு மேல் அவர் மருத்துவ கட்டணம் பெறுவதில்லை. இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கடலூர் பகுதி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த மருத்துவர் தாத்தாச்சாரியார் இன்று காலமானார். அவருக்கு வயது 91. 
 
இதனை அடுத்து அவரது மறைவிற்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை.. யார் யார் கலந்து கொண்டார்கள்?

கேரளாவில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

3 நாள் தியானத்தை முடித்தார் பிரதமர் மோடி..! திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை.!!

சார்பதிவாளர்-அலுவலக உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் மின் தேவை புதிய உச்சம்.! மின்தடைக்கு காரணம் என்ன.? மின்வாரியம் விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments