Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் மனைவியை தாக்கிய கிரிக்கெட் வீரர் மீது வழக்கு..!

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (13:15 IST)
மதுபோதையில் மனைவியை தாக்கிய கிரிக்கெட் வீரர் மீது வழக்கு..!
மது போதையில் மனைவியை தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
 
 இந்திய கிரிக்கெட் அணியில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தவர் வினோத் காம்ப்ளி. இவர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வினோத் காம்ப்ளி மதுபோதையில் அவரது மனைவியை தாக்கியதாக போலீசார் இடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. விரைவில் அவர் கைதாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments