Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் மனைவியை தாக்கிய கிரிக்கெட் வீரர் மீது வழக்கு..!

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (13:15 IST)
மதுபோதையில் மனைவியை தாக்கிய கிரிக்கெட் வீரர் மீது வழக்கு..!
மது போதையில் மனைவியை தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
 
 இந்திய கிரிக்கெட் அணியில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தவர் வினோத் காம்ப்ளி. இவர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வினோத் காம்ப்ளி மதுபோதையில் அவரது மனைவியை தாக்கியதாக போலீசார் இடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. விரைவில் அவர் கைதாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments