Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு: ரூ.10 லட்சம் வரை பெற்று கொள்ளலாம்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (21:47 IST)
மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கும் முறையை மேற்கு வங்க மாநில அரசு அமல்படுத்தியதை அடுத்து அம்மாநில அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
மாணவர்களுக்கு வழங்கப்படும் கிரெடிட் கார்டில் ரூபாய் 10 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த கடன் மூலம் அவர்கள் தங்களுடைய மேல்படிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதி தான் இது என்பதும் தற்போது இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கு மேற்கு வங்க மாநில இளைஞர்கள் சுயசார்பு உடையவர்களாக முன்னேற வேண்டும் என்பதே இந்த  திட்டத்தின் நோக்கம் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments