Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 தாசில்தார், 101 துணை தாசில்தார் பணியிடங்கள்.. தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (09:54 IST)
தமிழ்நாடு அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அரசாணையில் 8 தாசில்தார் மற்றும் 11 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
சமீபத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 8 தாசில்தார் மற்றும் 11 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
தமிழ்நாடு முழுவதும் 1.06 கோடி பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தை உள்ள குறைகளை நீக்குவதற்காகவும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நியமனம் செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அரசாணை மூலம் தகவல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு  மகளிர் உரிமை திட்ட பயனாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அதிர்ச்சி முடிவுகள் - குழப்பமான சூழலால் பல இடங்களில் வன்முறை

மாஞ்சோலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்..! அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு..!!

வேங்கை வயல் சம்பவத்தில் ஒருவர் கூட கைது செய்ய முடியாதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம்

மணிப்பூரில் ராகுல் காந்தி வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன் துப்பாக்கி சூடு.. பெரும் பரபரப்பு..!

தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம்..! கொலை நடக்காத நாளே இல்லை.! இபிஎஸ் காட்டம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments