Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி..!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (10:12 IST)
டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான ரூ. 52 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் அமல் படுத்திய புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. 
 
இதில் துணை முதல்வர் மணி சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அவருக்கு சொந்தமான 53 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
அமலாக்கத்துறையின் அந்த அதிரடி நடவடிக்கை டெல்லி ஆம் ஆத்மி அரசை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments