Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி..!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (10:12 IST)
டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான ரூ. 52 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் அமல் படுத்திய புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. 
 
இதில் துணை முதல்வர் மணி சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அவருக்கு சொந்தமான 53 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
அமலாக்கத்துறையின் அந்த அதிரடி நடவடிக்கை டெல்லி ஆம் ஆத்மி அரசை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments