ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்! – தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்!

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (11:12 IST)
மாநில கூட்டுறவு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் நடைமுறைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னர் அவசர சட்டம் நிறைவேற்றுவதற்கான ஒப்புதலை அளித்தது. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவின் மீது இடைக்கால தடை விதிக்க கோரி கூட்டுறவு வங்கிகள் சங்கம் மனு அளித்தது. இதன் மீதான விசாரணையில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க மறுத்துள்ளது உயர்நீதிமன்றம்.

அதேசமயம் இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments