Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கில் நான்கு ரத்து – நீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (16:18 IST)
திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் நான்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தின் முதல்வராக  ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 12 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார் என்று ஸ்டாலின் பேசியது குறித்தும் அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்குகள் இன்று  விசாரணைக்கு வந்தது. 

அதில் நான்கு வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்து மீதமுள்ள வழக்குகளை வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் பொது வாழ்வில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments