Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கில் நான்கு ரத்து – நீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (16:18 IST)
திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் நான்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தின் முதல்வராக  ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 12 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார் என்று ஸ்டாலின் பேசியது குறித்தும் அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்குகள் இன்று  விசாரணைக்கு வந்தது. 

அதில் நான்கு வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்து மீதமுள்ள வழக்குகளை வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் பொது வாழ்வில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments