Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாலை காட்சியை அனுமதிப்பது ஏன்? தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட நீதிமன்றம்

Webdunia
வியாழன், 19 மே 2022 (12:20 IST)
திரை அரங்குகளில் அதிகாலை காட்சி அனுமதிக்கப்படுவது எந்த விதியின் அடிப்படையில் என தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிகாலை காட்சி குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டத்தின் படி அதிகாலை ஒரு மணி முதல் காலை 9 மணி வரை காட்சிகள் திரையிட கூடாது என்று இருக்கிறது 
 
ஆனால் அதையும் மீறி அதற்கு முன்பாக திரையிடப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி சிறப்புக் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
 
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அதிகாலை  காட்சிகளை எந்த விதியின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments