Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம்!

விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம்!
, வியாழன், 17 ஜூன் 2021 (17:08 IST)
ஆம்பூர் அருகே விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம் அடைந்துள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட மர்ம நபர்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து அதே பகுதியை சேர்ந்த விவசாயி தட்ணாமூர்த்தி என்பவரின் பசுமாடு படுகாயம் அடைந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப்... அமைச்சர் தகவல்