Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படியில் தொங்கிச் செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்க்- அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (16:57 IST)
பேருந்துப் படிக்கட்டில்  நின்று கொண்டு போகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில் 75 வது சுந்தரதிர தின விழா, சுதந்திரத் திரு  நாள் விழாவை  முன்னிட்டு, தியாகிகளில் புகைப்படக் கண்காட்சியை அமமைச்சர் கே.என் .  நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்துவைத்தனர்.

அதன்பின்னர், செய்தியாளர்க்ளிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் வேண்டுமென்றே படிக்கட்டில் செல்லும் நிலை அதிகரித்துள்ளது. தனியார் அமைப்பின் மூலம் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்  என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments