Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா விதிமீறல்: இதுவரை 2 கோடியே 52 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூல்!

Advertiesment
Corona violation
, திங்கள், 12 ஏப்ரல் 2021 (14:24 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை வீசத்தொடங்கியதிலிருந்து காவல்துறை, சுகாதாரத்துறை முழு வீச்சில் களத்தில் இறங்கி மக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 
 
அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா விதிமீறல் தொடர்பாக இதுவரை 2 கோடியே 52 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூல் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகம் தகவல் தெரிவித்தது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 89 லட்சத்து 61 ஆயிரத்து 300 ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்புமணியை நினைத்து பரிதாபப்படுகிறேன்! – திருமாவளவன் பதில்!