Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பூசி

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (19:13 IST)
சைடுஸ் காடிலா என்ற நிறுவனம் சைகோ- வி- டி என்ற புதிய மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்தை குழந்தைகளுக்குப் பயன்படுத்த முடியும் எனவும், மத்திய அரசு அவசர காலப் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது.

அடுத்த மாதம் இந்நிறுவனம் மத்திய அரசிற்கு இம்மருந்துகளை விநோய்கம் செய்யும் எனவும், அதனையடுத்து, இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி போடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

விரைவில் கொரொனா 3 வது அலை பரவும் எனவும் இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இம்மருந்து மக்களுக்கு நம்பிக்கையும் தைரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments