Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 முதல் 8 வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்த ஆலோசனை

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (17:50 IST)
சமீபத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன.

இந்நிலையில் ,  1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு  வரையிலான வகுப்புகள் திறப்பது குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்க கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும்,  தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுகுறித்து அறிக்கை முதல்வரிரிடம் நாளை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments