Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 முதல் 8 வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்த ஆலோசனை

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (17:50 IST)
சமீபத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன.

இந்நிலையில் ,  1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு  வரையிலான வகுப்புகள் திறப்பது குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்க கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும்,  தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுகுறித்து அறிக்கை முதல்வரிரிடம் நாளை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments