Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 முதல் 8 வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்த ஆலோசனை

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (17:50 IST)
சமீபத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன.

இந்நிலையில் ,  1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு  வரையிலான வகுப்புகள் திறப்பது குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்க கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும்,  தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுகுறித்து அறிக்கை முதல்வரிரிடம் நாளை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலில் ஈடுபட்ட ஆசை மகள்! அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய தந்தை! - மும்பையில் அதிர்ச்சி!

மீண்டும் ரூ.75,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் உயர வாய்ப்பு என தகவல்..!

நெல்லை வருகிறார் பிரியங்கா காந்தி.. செல்வப்பெருந்தகை அறிவிப்பு.. என்ன காரணம்?

இன்று முதல் 50% வரி அமல்.. டிரம்ப் போனை 4 முறை எடுக்க மறுத்த மோடி.. என்ன நடக்கிறது?

விநாயகர் சதுர்த்தி சிலைகள்; ட்ரெண்டாகும் ஆபரேஷன் சிந்தூர் விநாயகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments