Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (14:44 IST)
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நெல்லை   மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது. 
 
நெல்லை மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி  தொடங்கியது. 
 
நெல்லை மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் 48 ஆயிரத்து 400 பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
 
தடுப்பூசி செலுத்திக்கொண்டு மாணவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத் தப்பட்டுள்ளது என  மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் கூறினார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானில் மாயமான 3 இந்தியர்கள்.. ஒரு மாதத்திற்கு பின் உயிருடன் மீட்பு.. என்ன நடந்தது?

1000 கிமீ உள்ளே வந்து அடிச்சிட்டாங்க.. இந்தியா கூட கூறாத தகவலை கூறிய பாகிஸ்தான்..!

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments