பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (14:44 IST)
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நெல்லை   மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது. 
 
நெல்லை மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி  தொடங்கியது. 
 
நெல்லை மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் 48 ஆயிரத்து 400 பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
 
தடுப்பூசி செலுத்திக்கொண்டு மாணவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத் தப்பட்டுள்ளது என  மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் கூறினார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments