Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவேக் இறப்புக்குப் பின்னர் கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைவு!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:32 IST)
நடிகர் விவேக் மரணத்துக்கு பிறகு சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாளே மாரடைப்பு வந்து இறந்தார். ஆனால் அவரின் மரணத்துக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று வல்லுனர்கள் கூறினார். ஆனாலும் விவேக்கின் மரணம் பொதுமக்கள் இடையே ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தயங்காமல் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments