Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிககளுக்கு மட்டும்தான் அரைநாள் வேலையா? – தபால்துறை திடீர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:20 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக வங்கிகளை தொடர்ந்து தபால் நிலையங்களும் அரை நாள் வேலை நேரத்தை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக இனி அனைத்து வங்கிகளும் நாளில் பாதி வேலை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அஞ்சல் அலுவலகங்களும் இனி மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்கள் பலவும் பாதி நாள் மட்டுமே இயங்குவது என அறிவிக்க வாய்ப்பிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments