Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (17:46 IST)
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில், கொரொனா கட்டுப்படுகளுக்கு தளர்வுகள் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதில்,திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சுப நிகழ்வுகளில் சுமார் 500 ப பேர் கலந்துகொள்ளலாம் எனவும், துக்க நிகழ்வுகளில்  250 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கான  கட்டுப்பாடுகள்  தவிர மற்ற அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமூதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட  கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.

இப்புதிய தடை உத்தரவு வரும் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் பொதுமக்கள்  அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும்  அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments