Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இல்லை: சவுமியா சுவாமிநாதன்

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (18:58 IST)
இரவு நேர ஊரடங்கால் எந்த பலனும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
80% மக்கள் நடமாடாத இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி விட்டு பகல் நேரத்தில் அனைவரும் கொரோனா வைரஸ் விதி முறைகளை கடைப் பிடிக்காமல் இருந்தால் இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இல்லை என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. 
 
இந்த நிலையில் கொரோனா  வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, தவறாமல் தடுப்பூசி போடுவது தான் முக்கியம் என்பதும் இரவு நேர ஊரடங்கால் எந்த பலனும் இல்லை என்றும் சவுமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments