Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழத்தில் இன்று மேலும் 1,404 பேருக்கு கொரோனா…10 பேர் பலி

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (19:52 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1404 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 7,83, 319 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1411 ஆகும். இதனால் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,60,617 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 10 பேர் உயிரிழந்தனர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,722 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 215739 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments