Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமக போராட்டம்: அன்புமணி உள்ளிட்ட 850 பா.ம.க.வினர் மீது வழக்கு!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (19:34 IST)
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி இன்று தமிழகத்தில் பாமகவினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையாக மாறியது என்பதும் ரயில் மற்றும் பேருந்துகளை மறித்து போராட்டம் செய்தவர்கள் ரயில்கள் மீது கல்லெறிந்த சம்பவங்களின் வீடியோ வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி தடையை மீறி இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி, ஏகே மூர்த்தி உள்ளிட்ட பாமகவினர் 850 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அழைப்பின் பேரில் அன்புமணி ராமதாஸ் அவரை நேரில் சந்தித்து தங்களுடைய கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments