Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1391 பேருக்கு கொரொனா தொற்று !! 15 பேர் பலி

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (20:16 IST)
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 1391 பேர் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,87,554 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1426 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இதுவரை கொரோனாவிலிருந்து 7,64,854 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆகும், இதுவரை 11,762 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 70,378 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டர். இதனால் மொத்தம் 1,23. 34,447 பேரெ இதுவரை கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 2,16, 868 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments