Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 7 முதல் புறநகர் ரயில் சேவை எண்ணிக்கை அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (19:29 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் கடந்த சில மாதங்களாக புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் புறநகர் ரயில் சேவை தொடங்கியது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது டிசம்பர் 7 முதல் இந்த ரயில் சேவை அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை புறநகர் ரயில்சேவையின் எண்ணிக்கை டிசம்பர் 7 முதல் 244ல் இருந்து 320 ஆக அதிகரிக்க உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
மேலும் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பெண்கள் தவிர மற்ற பெண்கள் காலை ஏழு மணி முதல் ஒன்பது முப்பது மணி வரையிலும், மாலை நான்கு முப்பது முதல் 7 மணி வரையிலும் பயணம் செய்யலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments