Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வந்த 104 பேருக்கு கொரொனா தொற்று-சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (18:24 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக  நாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 104  பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், ரிஸ்க் நாடுகளில் இருந்து  வந்த 48 பேரின் பரிசோதனை விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

ஈரான் - இஸ்ரேல் போரால் எந்த பாதிப்பும் இல்லை.. மீண்டும் உயரும் இந்திய பங்குச்சந்தை..!

5 நாள் தொடர் ஏற்றத்திற்கு பின் தங்கம் விலை சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் திடீரென எழுந்த புகை.. பயணிகள் நிலை என்ன?

போர் பதட்டம் எதிரொலி: இன்று நடைபெறவிருந்த இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் என்ன ஆனது?

அடுத்த கட்டுரையில்
Show comments