Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 30 ஆயிரத்தை நெருங்கும் கொரொனா பாதிப்பு

தமிழகத்தில் 30 ஆயிரத்தை நெருங்கும் கொரொனா பாதிப்பு
, திங்கள், 10 மே 2021 (19:17 IST)
தமிழகத்தில் இன்றைய  கொரோனா நிலவரம் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் இன்று மேலும் 28,976     பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 28,976   பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,09,237   பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 20,905   பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 12,40,968    ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் 232    பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,880  ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 7,149   பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 3,97, 498  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ,தற்போது, தமிழகத்தில் 1,52,389   பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை...அரசாணை வெளியீடு