Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா உறுதி ! 66 பேர் பலி

தமிழகத்தில் இன்று   5,569 பேருக்கு கொரோனா உறுதி !  66 பேர் பலி
, சனி, 19 செப்டம்பர் 2020 (19:41 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,569  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,36,477   ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,556 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 4,81,273  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் 66  பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 8,751 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 85,117பேருக்கு கொரொனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 63.88 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 987  பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,54, 624 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 8   பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவர்களைத் தாக்கினால் 5 ஆண்டு சிறை - மத்திய அரசு