Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 5017 பேருக்கு கொரொனாஉறுதி ! 71 பேர் பலி

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (18:06 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,017 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,30,4087 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,548 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 5,78,212 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.  மொத்தமாக இதுவரை 9,917 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1306 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,75,212 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments