Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை நோக்கி வரும் விண்கல்... நாளை பிற்பகல் 1 மணிக்கு மோத வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (17:47 IST)
போயிங் விமானத்தை விட பெரிய விகல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக நாசா எச்சரித்துள்ளது.
 
அப்போலோ ஆஸ்ட்ராய்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த 2020 RK2 விண்கல் கடந்த மாதாம் நாசாவால் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 118 - 256 அடி வரை அளவுள்ள இந்த விண்கல் நொடிக்கு 6.68 கிமீ வேகத்தில் பூமியின் வட்டப்பாதையை மோதும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
பகல் 1 மணி அளவில் பூமியை மோதும் என கணக்கிடப்பட்டாலும் இது பூமியை மோதுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments