Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை நோக்கி வரும் விண்கல்... நாளை பிற்பகல் 1 மணிக்கு மோத வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (17:47 IST)
போயிங் விமானத்தை விட பெரிய விகல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக நாசா எச்சரித்துள்ளது.
 
அப்போலோ ஆஸ்ட்ராய்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த 2020 RK2 விண்கல் கடந்த மாதாம் நாசாவால் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 118 - 256 அடி வரை அளவுள்ள இந்த விண்கல் நொடிக்கு 6.68 கிமீ வேகத்தில் பூமியின் வட்டப்பாதையை மோதும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
பகல் 1 மணி அளவில் பூமியை மோதும் என கணக்கிடப்பட்டாலும் இது பூமியை மோதுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments