Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் எக்கசக்க கொரோனா பலி

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (12:02 IST)
இரண்டாம் அலை கொரோனாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒருமாத உயிரிழப்பு மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளது. 

 
தமிழகத்தை கொரோனா இரண்டாவது அலை மே மாத தொடக்கம் முதலே பாடாய் படுத்தி வருகிறது. சமீபத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தற்போது குறைந்து வருகிறது. 
 
இந்நிலையில், கடந்த மாதம் வரை 14,046 பேர் பலியான நிலையில், மே மாதத்தில் 10,186 பேர் பலியானதையடுத்து மொத்த பலியின் எண்ணிக்கை 24,232 அதிகரித்துள்ளது. மே மாதம் மட்டும் 10,186 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் 42% பேர் கடந்த மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments