Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் 1,218 பேருக்கு கொரொனா உறுதி !! 13 பேர் பலி

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (18:31 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை ,97,693 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,296 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,75,602 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ண்ணிக்கை 13 ஆகும். இதனால் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,883 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 345 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை மொத்தம் 2,19, 526 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments