Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா உறுதி !! 11 பேர் பலி

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (19:34 IST)
தமிழகத்தில் இன்று 811 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,23,181 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 943 ஆகும். மொத்தம் இதுவரை 8,03,328 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 11 பேர் உயிரிழந்தனர். மொத்த எண்ணிக்கை 12,188 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றூ கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228 ஆகும் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 2,26,937 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 802  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,23,986  ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 911ஆகும். மொத்தம் இதுவரை 8,04, 239 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 112பேர் உயிரிழந்தனர். மொத்த எண்ணிக்கை 12,200 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 210 ஆகும் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 2,27,145  ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments