Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 937 பேர் பாதிப்பு ! 13 பேர் பலி

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 937 பேர் பாதிப்பு ! 13 பேர் பலி
, வியாழன், 31 டிசம்பர் 2020 (20:38 IST)
தமிழகத்தில் இன்று 937  பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,18,014 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவாலிருந்து இன்று 1,038 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,97,391 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 12,122  பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 259  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 2,25,507ஆக அதிகரித்துள்ளது.

இன்று 58,761 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனமெல்லாம் மத்தாப்பு மகிழ்ச்சி… வருகின்ற புத்தாண்டில் (2021) எழுச்சி!