Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று 1,366 பேர் கொரொனா உறுதி !15 பேர் பலி

தமிழகத்தில் இன்று 1,366 பேர் கொரொனா உறுதி !15 பேர் பலி
, சனி, 5 டிசம்பர் 2020 (19:25 IST)
தமிழகத்தில் இன்று 1,366 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 7,88, 920 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து இன்று குணமடைந்தோரின் எண்னிக்கை 1,407 ஆகும். இதுவரை மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,66,261 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 15 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,777 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 353 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் இதுவரை 2,17,204 ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5ம் சுற்று பேச்சுவார்த்தை: அரசு உணவை புறக்கணித்த விவசாயிகள்