கொரோனா ஃப்ரீ சிட்டியாக மாறும் சென்னை...!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (13:13 IST)
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது என  தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 263,222 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 
 
இதில் சென்னையில் மட்டும் 1,021 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,985 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,000த்திற்கு கீழ் குறைந்துள்ளது. பாதிக்கப்பட்ட 1,02,985 பேரில் 88,826 பேர் குணமடைந்துள்ளனர். விரைவில் 12,000 என்ற இந்த எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு சென்னையில் கொரோனா முற்றிலுமாக குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமமுகவுக்கு எவ்வளவு தொகுதி?.. தேர்தலிலிருந்து விலகும் டிடிவி தினகரன்?...

வைத்திலிங்கம் வைத்த டிமாண்ட்!.. திமுகவில் இணைந்ததன் பின்னணி....

நாங்கள் அரசியல் கட்சி இல்லையே!.. ஓபிஎஸ் விரக்தி பேச்சு!....

அவர் ஊத.. இவர் ஆட... ஒரே கூத்தா இருக்கு!.. பழனிச்சாமி - டிடிவி திடீர் பாசம்!...

தவெகவுக்கு என்ன சின்னம் கிடைக்கும்?!.. லிஸ்ட்டில் இருக்கும் சின்னங்கள் என்னென்ன?!...

அடுத்த கட்டுரையில்
Show comments