Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் விடுமுறையால் சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்..!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (07:52 IST)
நாளை முதல் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதை அடுத்து சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும்  பொதுமக்கள் பேருந்துகள் மற்றும்  ரயில்களில் சென்று வருகின்றனர். மிலாடி நபி காந்தி ஜெயந்தி  சனி ஞாயிறு என வரிசையாக விடுமுறை  கிடைத்துள்ளதை அடுத்து சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்தே சென்னை புறநகரில் அதிக போக்குவரத்து நெரிசல் இருப்பதாகவும் குறிப்பாக பெருங்களத்தூர் பகுதியில் பேருந்துகள் ஊர்ந்து கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. 
 
நேற்று இரவு 12 மணி முதல் இன்று அதிகாலை வரை போக்குவரத்து நெரிசல் இருந்ததாகவும் போக்குவரத்து போலீசார் நெரிசலை சரி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.  
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments