Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் முருகனுக்கு எதிரான முரசொலி தொடுத்த வழக்கு.. இடைக்கால தடை..!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (07:39 IST)
மத்திய அமைச்சர் முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தர்விட்டுள்ளது.
 
வேலூரில் பஞ்சமி நிலம் குறித்து பேசியதாக முருகனுக்கு எதிராக அவதூறு வழக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது 
 
முரசொலி அறக்கட்டளை சார்பில் முருகனுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்ட 
அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments